Best Yoga Poses for Insomnia

இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ளாதவர்களை நோய்கள் பீடிக்கும் என்பதை அன்றே சித்தர்கள் பின்வரும் பாடல் மூலம் கூறியுள்ளனர். “சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்.” அதாவது, வேட்டை நாய்கள், இரையைக் கவ்வுவது போல, இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ளாதவர்களை புத்தி மயக்கம், தெளிவின்மை, அய்ந்து புலன்களிலும் சோர்வு, செரியாமை, மலச்சிக்கல் போன்ற நோய்கள் எளிதில் பற்றிக் கொள்ளும் என்று சித்தர்கள் […]

English (UK)