யோகா பயில்வதற்கான விதிமுறைகள்

யோகா பயில்வதற்கான விதிமுறைகள் இங்கு கூறப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் வைத்து ஆசனப் பயிற்சியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். காலியான வயிறுடன்தான் ஆசனம் செய்ய வேண்டும். மலம் கழித்த பின் செய்வது இன்னும் சிறப்பு. ஒரு கோப்பை நீர் அருந்தி விட்டு பயிற்சியைத் தொடங்கவும். காபி, தேநீர் போன்ற பானங்களை அருந்தினால் குறைந்தது அரை மணி நேரம் பொறுத்துத்தான் ஆசனப் பயிற்சி செய்ய வேண்டும். உணவு உண்ட பின் பயிற்சி செய்வதாக […]