அன்னையர் தினம் – இது கவிதை அல்ல, ஒரு உணர்வு

தாய்மை – பிள்ளை பெற்றவர்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கானது மட்டுமல்ல மனிதர்களுக்கானது மட்டுமேவும் அல்ல தாய்மை என்கிற உன்னத உணர்வு அனைத்தையும் கடந்தது சிறு பூச்சிகள் முதல் பெரிய விலங்குகள் வரை சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தாய்மை நொடிகளை நாம் அன்றாடம் உணரலாம்; பூனைக்குட்டியை அரவணைக்கும் நாய், நாய்க்குட்டியை பாதுகாக்கும் குரங்கு, மானை பாதுகாக்கும் சிங்கம் என இயல்பான தாய்மையைக் காண முடிகிறது. பிறரிடம் பரிவு காட்டும் குழந்தைகளிடமும் தள்ளாத வயதிலும் பிற குழந்தைகளிடம் பரிவு […]

தமிழ்