இன்று ஒரு ஆசனம் (74) – மயூராசனம் (Peacock Pose)

இன்று நாம் பார்க்கவிருப்பது நேற்றைய அஷ்டவக்கிராசனம் போல் கையால் உடலைத் தாங்கும் ஆசனமாகும். வடமொழியில் ‘மயூர’ என்றால் ‘மயில்’ என்று பொருள். இவ்வாசனத்தின் நிலை மயிலை ஒத்து இருப்பதால் மட்டுமே மயூராசனம் என்று அழைக்கப்படுவதற்கான காரணமாக இருக்க முடியாது. நளினம், அழகு, தைரியம், பலம் ஆகியவையின் கலவையே மயில். இவ்வாசனம் பழகுவதால் இத்தன்மைகள் அனைத்தும் நம்முள் வளரும் என்பது இப்பெயருக்கான காரணமாக இருக்கலாம். இது ஆங்கிலத்தில் Peacock Pose என்று அழைக்கப்படுகிறது. (அஷ்டவக்கிராசனம் பற்றி பார்க்க, இந்தப் […]

தமிழ்