
துளசியின் பலன்கள் மற்றும் துளசி உணவுகள்
Table of Contents சமையலறையின் ராணி மஞ்சள் என்றால் தோட்டத்து ராணி துளசிதான்; அது மட்டுமல்ல, மூலிகைகளுக்கே ராணியாகவும் துளசி கருதப்படுகிறது. ஒரே ஒரு செடி வைக்கத்தான் இடம் உண்டு என்றால் பெரும்பாலானவர்கள் வைப்பது

Table of Contents சமையலறையின் ராணி மஞ்சள் என்றால் தோட்டத்து ராணி துளசிதான்; அது மட்டுமல்ல, மூலிகைகளுக்கே ராணியாகவும் துளசி கருதப்படுகிறது. ஒரே ஒரு செடி வைக்கத்தான் இடம் உண்டு என்றால் பெரும்பாலானவர்கள் வைப்பது

வெப்பத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் வருடத்தில் சுமார் ஏழு மாதங்கள் சென்னை உங்களுக்கு ஏற்றதல்ல. கண்ணுக்கு இரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசத்தை நீங்கள் விரும்புவீர்களாயின், சென்னை உங்களின் ‘பார்க்க வேண்டிய இடங்கள்’ பட்டியலில்

கடுமையான உடல் உழைப்பு, மண்ணுக்கேற்ற உணவு, நல்ல ஓய்வு, மன அழுத்தமின்மை, நல்ல சுற்றுச்சூழல் ஆகிய அய்ந்தும் நம் முன்னோர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்க்கும் திறனை அளித்திருந்தன. இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை வேறாக

நவீனமயமான உலகில், காலம் மற்றும் சூழலுக்கேற்ப நம் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகி இருக்கிறது. அதிகாலையிலேயே விழித்து அந்நாளுக்குரிய வேலைகளில் ஈடுபட்டதும், பல மைல் தொலைவில் இருந்த பள்ளிக்கூடத்துக்கு

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்” என்ற சித்தர்களின் கூற்றைப் பற்றி இதற்கு முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தோம். மலச்சிக்கலுக்கான ஆசனங்களையும் விளக்கியிருந்தோம். இன்று செரியாமையைப் போக்கவும் தவிர்க்கவும் கூடிய ஆசனங்களைப் பற்றிப் பார்க்கலாம். மலச்சிக்கலுக்கான ஆசனங்கள்

ஊர்சுற்றிப் பார்ப்பதற்கும் வனப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? ஊர் சுற்றுதல், அதாவது, பயணம் என்பது ஆதி மனிதன் காலம்தொட்டே வாழ்வின், உயிர் வாழ்தலில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. ஆதி மனிதன்,

Photo by Karl Solano from Pexels “திடீரென்று முகத்தில் பரு வந்து விட்டது” என்று பலரும் கூறக் கேட்டிருப்போம். எதுவும் திடீரென்று வருவதில்லை. அதுபோல்தான் பருவும். பரு தோன்றுவதற்கான காரணங்களும் பருவை இயற்கை

தோற்றப் பொலிவு என்பது பொதுவாக விளம்பரங்களில் காட்டப்படுவது போல் குறிப்பிட்ட அங்கலட்சணங்களைக் கொண்டிருப்பதும் அல்ல; தோலின் நிறத்திலும் அல்ல. நலமான உடல் மற்றும் மனமே உண்மையான பொலிவைத் தரும். பின் எதற்காக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும்

இருமல், நுரையீரலின் பாதைகளைச் சுத்தம் செய்யவும், நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் உடல் பயன்படுத்தும் ஒரு தற்காப்பு முறை. இருமல், சளியுடன் அல்லது சளி இல்லாத வறட்டு இருமலாக வரலாம். எவ்வாறெனினும், வீட்டு மருத்துவத்தைப்

சில வருடங்களுக்கு முன்பு வரை தலைவலிக்கும் வயிற்று வலிக்கும் இருக்கிற ‘மரியாதை’ பொதுவாக கழுத்து வலிக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இப்பொழுது கழுத்து வலி, அதுவும் தொடர் கழுத்து வலி, என்பது மிகவும்

பொதுவாகவே உடலில் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பை மட்டுமே கரைப்பது என்பது சாத்தியமற்றது. ஆனால், முழு உடலுக்கான பயிற்சியின் மூலம் உடல் முழுவதிலும் உள்ள அதிகக் கொழுப்பு கரையும் போது

‘சும்மா விட்டால் ஒரு வாரத்தில் போகும்; மருந்து சாப்பிட்டால் ஏழு நாளில் போகும்’ என்று சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிய சளிப் பிரச்சினை இன்று கொரோனாவுக்கான அறிகுறிகளில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சாதாரண சளியைப் போக்க

கொரோனா காலக்கட்டத்தில் மொட்டை மாடியைத் தன் வசமாக்கித் தினமொரு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ‘online class’ பிள்ளைகளுக்குப் போட்டியாக, ‘work from home’ பெற்றோர்களும் மொட்டை மாடியைப் புகலிடமாக்கிக் கொண்டு நடைப்பயிற்சி, யோகா போன்ற

நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்திருப்பது நுரையீரல்களே. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ பிராண வாயு தேவை. நுரையீரல் பிராண வாயுவை உள்ளிழுத்து இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள அணுக்களுக்கு அனுப்பி

மன அழுத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான ‘stress’ சமீபத்திய மாதங்களில் ‘மிக்ஸி’, ‘கிரைண்டர்’ என்ற வீட்டுப் பொருட்களின் பெயர் போல் பெரும்பாலான வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘அவருக்கு / அவங்களுக்கு stress அதிகம்’, ‘பிள்ளைகளுக்கு

yogaaatral-க்காக மூன்று நாட்களுக்கு முன் திட்டமிட்ட பதிவு ஒன்றை இன்றாவது பதிவேற்றம் செய்து விட வேண்டும் என்று கணினி முன்னர் உட்கார்ந்திருந்த பொழுது மொட்டை மாடிக்கு உடனே வருமாறு கணவரிடமிருந்து ஒரு அவசர அழைப்பு.

முத்திரைகளின் பலன்கள் குறித்து நாம் இதற்கு முந்தைய பதிவு ஒன்றில் பார்த்திருக்கிறோம். முத்திரை குறித்த கேள்வி பதில் பகுதியையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்று நாம் சளி மற்றும் இருமலைப் போக்கும் முத்திரைகள் பற்றி

தாய்மை – பிள்ளை பெற்றவர்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கானது மட்டுமல்ல மனிதர்களுக்கானது மட்டுமேவும் அல்ல தாய்மை என்கிற உன்னத உணர்வு அனைத்தையும் கடந்தது சிறு பூச்சிகள் முதல் பெரிய விலங்குகள் வரை சிறு குழந்தைகள் முதல்

நடைப்பயிற்சி செய்பவர்களில்தான் எத்தனை விதமானவர்கள்? நடைப்பயிற்சி செய்யும் முறைகளில்தான் எத்தனை வித்தியாசங்கள்? உண்மையில் நடைப்பயிற்சி நமது உடலுக்கு நலம் தருவதோடு அப்பொழுது நாம் காணும் காட்சிகளும் மனிதர்களும் முறையே நம் கண்ணையும் கருத்தையும் கவர்வது